Sunday 8 September 2013

"அழகிய" "கவிதை..!"

அழகே!
உன்னை-
கவிதையாக-
எழுதிட-
முயல்கிறேன்!

எழுதியதெல்லாம்-
அழகு கவிதையானதால்-
திகைக்கிறேன்!

2 comments: