Saturday 10 May 2014

கண் மை..!!

மழைக்காலத்தில்
மின் விளக்கில்
மோதி சாகும்
தும்பிகளைப்போல்!

என் முகத்தில்
கரி பூசப்படும் என
தெரிந்தும்!

உன் கண் மையை தொட்டு
கவிதையெழுத முயல்கிறேன்!

   

3 comments: