Monday 12 May 2014

கண்ணீர்த்துளி..!!

ஆயிரம் மைத்துளிகள்
உணர்த்திட முடியாத
உணர்வுதனை!

ஓர்
கண்ணீர்த்துளி
உணர்த்தி விடுகிறது!


1 comment: