Friday 2 May 2014

தட்டுங்கள்...!!

தட்டிக்கொண்டே
இருப்போம்!

இல்லையென்றால்
கதவுக்கு பின்னால்
நாமிருப்பது
யாருக்கும் தெரியாமலே போய்விடும்!

  

3 comments:

  1. திறக்காத கதவுகளைத் தட்டிக் கொண்டே இருப்பதால் என்ன பலன் ?

    ReplyDelete
    Replies
    1. பகவான் ஜி!
      கதவு என ஒற்றை சொல்லில் அடக்கிட இயலாது..
      முயற்சி என்றும் கூட பொருள்கொள்ளலாம்...
      வரவிற்கும் கருத்திற்கும நன்றி..

      Delete
  2. முயற்சி செய்து கொண்டே இரு.... பலன் கிடைப்பது நிச்சயம்.

    ReplyDelete