Wednesday 21 May 2014

மருதாணி..!!

மறவாதே நீ!என
தன் பாசத்தை
பதிந்து விட்டே பிரிகிறது!

மருதாணி !

3 comments:

  1. மருதாணிக்கு கவிதை!
    அழகான சிவந்திருக்கிறது சகோ தங்கள் எழுத்தால் மருதாணியின் அன்பு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete