Monday 5 May 2014

சுண்டல்...!!{நகைச்சுவை}


   ''செல்லம்!ஒரு வார்த்த சொல்லடி!நிலவ பிடித்து உன் தலையணையாக்குகிறேன்!நட்சத்திரங்களை கொண்டு மெத்தை விரிக்கிறேன்..!!

    ''அதெல்லாம் வேணான்டா..!? முதல்ல சுண்டல்கார பையனோட பாக்கிய கொடு!ஒரு மாதிரியா பாக்குறான்..!!

     

2 comments:

  1. அதானே.... சுண்டல் பாக்கிய முதல்ல கொடுக்க வேண்டியதுதான்!

    ReplyDelete
  2. கற்பனையில் எதையாவது உளருவதே ஆம்பளைகளின் பிழைப்பா போச்சி..

    ReplyDelete