Wednesday 7 May 2014

எழுத்தாளர்களே..!!

துப்பாக்கியை
ராணுவ வீரன் தாங்கினால்
தேசத்தை பாதுகாக்கும்!

பைத்தியக்காரன் தாங்கினால்
தன் முன் தெரிந்தவர்களையெல்லாம்
தாக்கும்!

எழுத்தாளர்களான
உறவுகளே!

நாமும் எழுத்தெனும்
ஆயுதத்தைத்தான் வைத்துள்ளோம்!

ஓர் கேள்வியையும்
எதிர் நோக்கியுள்ளோம்!

நாம்
ராணுவ வீரர்களா...!?

பைத்தியக்காரர்களா..!?

   

4 comments:

  1. என்னைப் போலவே உங்களுக்கும் கேட்க மட்டும்தான் தெரியுமா ?

    ReplyDelete
  2. செம கேள்விதான்....

    ReplyDelete