Tuesday 14 February 2012

செய்யிறது ஒன்னு! சொல்றது ஒன்னு!

மாணவன்-
தலைமை ஆசிரியரை-
பார்த்தான் -
வெறித்து!

"சாதிகள்" இல்லையடி -
பாப்பா -என்று
பாடம்
நடத்தியதை கேட்டு!

"சாதி" சான்றிதழ் இல்லாமல் -
ஆசிரியர்-
பள்ளியில் சேர்க்க -
மறுத்ததை நினைத்து!

8 comments:

  1. அருமை அருமை
    சட்டமும் சமூக நீதியும் முரண்படுவதை
    மிகச் சுருக்கமாக மிக நேர்த்தியாகச் சொன்னவிதம்
    மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ramani ayyaa!
      ungal karuthukkum-
      urchaaka moottalukkum
      nantrikal ayyaa!

      Delete
  2. நல்ல கருத்துள்ள பதிவு வாழ்த்துக்கள் தோழரே. தொடரட்டும் உங்கள் பணி சிறப்பாக.

    ReplyDelete
  3. ம்...நல்ல சாட்டையடி !

    ReplyDelete
  4. ஏட்டுக்கல்வி பயிற்றுவிக்கும் இடத்தில
    எலாம் வெறும் ஏட்டளவில் மட்டும் தான்.

    ReplyDelete
    Replies
    1. srawani.
      ungalin karuthukkum-
      varavukkum mikka nantri!

      Delete