Thursday 17 April 2014

மௌனிக்கிறேன்..!!

என் முன் வைக்கப்படும்
கேள்விகளுக்கு!

நான் மௌனிக்கிறேன்!

பதிலொன்றும் இல்லாமல் இல்லை!

எதிராளி நொருங்கிட கூடாதே என்பதற்காக!

3 comments: