Saturday 26 April 2014

மனிதனின் நிலை..!!


ஓர் துளியில்
தொடக்கம்!

ஓர் குழியில்
அடக்கம்!

தெரிந்தும்!

இவ்வுலக வாழ்வில்
மயக்கம்!

  

4 comments:

  1. ஆனால் மனசைப் பெரிசாக வைத்துவிட்டானே.....

    என்ன செய்வது?

    ReplyDelete
  2. துளியை பார்த்ததில்லை ,குழியைப் பார்க்கப் போவதில்லை ,அதனால்தான் இந்த ஆர்ப்பாட்டம் !

    ReplyDelete
  3. ஆடித்தானே ஆக வேண்டி இருக்கிறது...

    ReplyDelete