Tuesday 15 April 2014

அலைந்தேனடி...!!

என்னவளே!
உன்னை காண அலைந்த
தூரத்தை விட!

உன்னை எழுத்திட
வார்த்தை தேடி
அலைந்த தூரம் அதிகம்!

 

5 comments:

  1. அட இது பெரிய அலைச்சலா இருக்கே..

    ReplyDelete
    Replies
    1. சகோ கிரேஸ்!


      உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  2. சகோ சுரேஷ்!


    உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  3. சகோ பாலன் !


    உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  4. வார்த்தை தேடுவது பெரிய அலைச்சல் தான்! :)

    ReplyDelete