Sunday 6 April 2014

கிழி..!!


எழுதி இவன் ''கிழிச்சான்''-என
சொல்பவர்களுமுண்டு!

பாவம்!
அவர்களுக்கு தெரியாது!
நான் கிழிப்பட்டதை எழுதுகிறேன் என்று!

5 comments:

  1. Replies
    1. சகோ பாலன்!
      உங்கள் முதல் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க் நன்றி ..

      Delete
  2. அடடா.. கிழி பட்டாலும் கவிதை பிறக்கிறதே...

    ReplyDelete
  3. அப்படியா? ஆனாலும் அருமையா இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. சகோ ,சுரேஷ் !

      கருத்திற்கு நன்றி!

      Delete