Wednesday 9 April 2014

புலி!

புலி பசித்தால்
புல்லை தின்னாதுதான்!

ஆனால்
புள்ளிமானின் மீது காதல் வந்தால்
நுனி புல்லாக தேடி தின்னும்!

8 comments:

  1. அட..காதல் படுத்தும் பாடு!

    ReplyDelete
    Replies
    1. சகோ ,கிரேஸ்!
      உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  2. Replies
    1. சகோ ,பாலன்!

      உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  3. காதல் வந்தால் தடுமாற்றம் தான்! :))))

    ReplyDelete
    Replies
    1. சகோ வெங்கட் !
      உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  4. Replies
    1. சகோ சுரேஷ் !
      உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete