Thursday 10 April 2014

என்ன உலகம்டா..!?

வரதட்சணை வாங்குபவனை
''ஆம்பிள்ளையா..!!? என கேட்குது!

வரதட்சணை வேண்டாமென்பவனை
''ஆம்பிள்ளைதானா..!?!.என 
சந்தேகம் கொள்ளுது!

5 comments:

  1. வாழ்ந்தாலும் ஏசும் ,தாழ்ந்தாலும் ஏசும் உலகம்தானே இது ?

    ReplyDelete
    Replies
    1. சகோ பகவான் ஜி!


      உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  2. இதெல்லாம் ஆண்கள் வரதட்தனை வாங்குவதற்காகச் சொல்லும் காரணங்களில் இதுவும் ஒன்று!

    ReplyDelete
    Replies
    1. சகோ அருணா..!

      சில ஆண்களை தவறாக பேசுவதையும் நானும் கேட்டுள்ளேன்.


      உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  3. சகோ வெங்கட் !


    உங்கள் வரவிற்கும் குறியீட்டுற்கும் மிக்க நன்றி!

    ReplyDelete