Monday 7 April 2014

முகம் தேடி...!!

அன்று கூட்டத்தினூடே 
உன் முகம் தேடி அலைந்தவன்!

இன்றோ!
நீ என் முகம் காணாவண்ணம் 
கூட்டத்தினுள் கரைகிறேன்!

9 comments:

  1. வணக்கம் சீனி அண்ணா.

    நான் தற்பொழுது என்னுடைய ஏழாவாது புத்தகத்தை வெளியிட முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் தான் நிறைய பேர்களின் நல்ல நல்ல இடுகைகளை வாசிக்காமல்... அல்லது வாசித்துவிட்டு கருத்திடாமல் இருக்கிறேன். நிச்சயம் உங்களின் பதிவுகளைப் படிப்பேன்.
    நான் அதிக பதிவுகளை டக்டில் டப்ளட்டில் (இதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை) வாசித்துவிடுவதால்... அதில் தமிழ் எழுத்து இல்லாததால் கருத்திடுவதில்லை. மன்னிக்கவும். இனி தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்.
    நன்றி சீனி அண்“ணா.

    ReplyDelete
    Replies
    1. சகோ அருணா..!
      உங்கள. புத்தக வெளியீடு வெற்றி பெற வாழ்த்துக்கள் ..!

      வந்தமைக்கு நன்றி

      Delete
  2. அட... இந்தக் கவிதைக்கும் என் கருத்திற்கும் ஏதோ சம்மந்தம் இருப்பது போல் தெரிகிறதே.....

    காலத்தின் கோலத்தைக் கவிதையில் அழகாக படம்பிடித்துள்ளீர்.
    கவிதை அருமை சீனி அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. சகோ அருணா..!
      உங்கள. புத்தக வெளியீடு வெற்றி பெற வாழ்த்துக்கள் ..!

      வந்தமைக்கு நன்றி

      Delete
  3. வணக்கம் சகோதரர்
    அழகான கவிதை. வரிகளில் சிறியது என்றாலும் காட்சியில் பெரியது. அற்புதமான கரு. பகிர்வுக்கு நன்றீங்க சகோ..

    ReplyDelete
    Replies
    1. பாண்டியன் சகோ..

      உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  4. நல்ல கவிதை. பாராட்டுகள் சீனி.

    ReplyDelete
  5. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சகோ ,சுரேஷ்!

      கருத்திற்கு நன்றி!

      Delete