Tuesday 8 April 2014

புரியவில்லை...!!

ஆயிரங்களுக்கு உடன்படுபவளை
விபச்சாரி என்பதும்!

லட்சங்களுக்கு ஒத்துக்கொள்பவனை
கல்யாண மாப்பிள்ளை என்பதும்!

12 comments:

  1. அது பெண்ணடிமை
    இது ஆண்பெருமை....!

    ReplyDelete
    Replies
    1. சகோ அருணா..!
      உங்கள் உடனடி வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  2. வாழ்க்கை முரண்! வாழும் மனங்களின் அரண்!

    சீரிய சிந்தனைவரிகளுக்குப் பாராட்டுகள் சீனி.

    ReplyDelete
    Replies
    1. சகோ ,கீதா மஞ்சூரி!

      உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  3. Replies
    1. சகோ ,பாலன்!

      உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  4. சிறந்த வரிகள்..வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. சகோ ,கிரேஸ் !

      உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  5. நச் வரிகள்! சிறப்பான படைப்பு!

    ReplyDelete
    Replies
    1. சகோ ,சுரேஷ்!
      உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  6. எத்தனை எதிர்த்தாலும் தொடர்ந்து கொண்டிருக்கும் அவலம்...

    ReplyDelete
    Replies
    1. சகோ வெங்கட் !
      உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete