Wednesday 9 April 2014

விவாகரத்து ..!

பூக்கள் தொடுத்த நாரை
அறுப்பதற்கு முன்
நன்றாக சிந்தியுங்கள்!

நறுமணங்கொண்ட மலர்கள்
அசிங்களில் விழவும்
கால்களில் மிதிபடவும்
வாய்ப்புள்ளது!

4 comments:

  1. Replies
    1. சகோ ,கிரேஸ் !

      உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  2. Replies
    1. சகோ வெங்கட் !

      உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete