Sunday 22 June 2014

வாயாடி..!!

உலக மகா வாயாடிபோல
என் பேனா!

அதனால்தான்தானோ!?
நான்
ரகசியமாக சொல்வதையும்!

எழுதி
ஊருக்கே சொல்லிவிடுகிறது!?



3 comments: