Wednesday 26 October 2011

சுமை!

'சுமை'யாக-
 நினைக்கிறோம்-
'சுமந்தவளை'!

'சுமக்கும் 'போது -
அவள் நம்மை-
'சுமை'யாக -
நினைத்து-
"கலைச்சி"-
இருந்தால்....!!?




No comments:

Post a Comment