Wednesday 26 October 2011

'கோடிகள்'!


தாய்-
தெரு கோடியில-
கிடக்குறத எண்ணாம-
கோடி 'பணத்தை "-
எண்ணுபவன்!

பங்களாவுல -
வசித்தாலும்!-
அவன்-
பங்களா வாசி அல்ல-
பஞ்ச பரதேசி!

No comments:

Post a Comment