Wednesday 26 October 2011

எச்சில்!


காரிதுப்புது!
கூட்டமாக -
வாழும் -
பறவைகள் !

சொந்தங்களிடம் -
ஒட்டாமல்-
 வாழும் -
மனிதர்களை -
பார்த்து!

4 comments:

  1. பட்டுக்கோட்டை பாணி. சபாஷ்.

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை!

      உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும்-
      மிக்க நன்றி!

      Delete
    2. சிறந்த கவிதை. மனிதர்கள் ஒட்டாதா மண்ணாக மாறிவருகின்றனர். ஆனால் நாம் இன்று ஒட்டி வாழ்கின்றோம். இண்டலியினால். வாழ்க வளமுடன்

      அன்புடன்
      முனைவர் துரை.மணிகண்டன்
      9486265886

      Delete