Wednesday 26 October 2011

"வாடா"-"வாடி"!


'வாடி'-என்று-
 அழைப்பான்!
காதல் பூ-
 'வாடா'மல் -
இருந்தது!

'வாடா'-என்று -
அழைத்தாள்-
காதல் பூ -
'வாடி'-
போனது!

No comments:

Post a Comment