Thursday 2 February 2012

தற்காப்பு!

குளிரில்-
கம்பளி ஆடை!

கோடையில்-
பருத்தியினாலான ஆடை!

உடுத்தி கொள்வேன்-
என்னை நான் தற்காத்து கொள்ள!

என்னவளே!
ஒரு பக்கம்-
கொள்ளி கட்டையாக!

மறுபக்கம்-
ஆலங்கட்டியாக!

உன் இருகண்களில்-
ஆட!

நீ !
பார்வையால் என்னை-
கொல்ல!!

எந்த ஆடையை கொண்டு-
நான் என்னை தற்காத்து கொள்ள!

4 comments:

  1. அர்த்த நாரீஸ்வரர் போல்தான்
    ஆடைஉடுத்த வேண்டி இருக்குமோ ?
    அருமையான வித்தியாசமான சிந்தனை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ayyaa ramani avarkale!
      ungal karuththukkum
      aatharavukkum!
      nantri!

      Delete
  2. சீனி...சிரிச்சிட்டேன்.ரொம்பவே பட்டிருக்கீங்கபோல.அவங்ககிட்டயே கேழுங்க.என்ன ஆடை போட்டுக்கட்டும்ன்னு !

    ReplyDelete
    Replies
    1. Hemaa avarkale!

      ungalukku sirippu vanthathil
      enakku makizhchi!

      ungal karuththukku
      nantri!

      Delete