Saturday 31 August 2013

முகங்கள்!

எத்தனையோ-
கற்பனைகள் தருகிறது!

மனமோ-
கரை கிடைக்காமல்-
தவிக்கிறது!

வாழ துவங்கும்-
குழந்தை முகமும்!

வாழ்ந்து முடித்த-
முதியோர்கள் முகமும்!

No comments:

Post a Comment