Monday 13 February 2012

எல்லா புகழும் இறைவனுக்கே!(click)

அன்பார்ந்த உடன்பிறப்புகளுக்கு-
ஒரு செய்தி!
எனது வாழ்வில் விருது ஒன்று[வேர்சாடில் பிளாக்கர் அவார்ட்]
கிடைத்துள்ளது!
இத்தருணத்தில் நான் நன்றி சொல்ல
கடமை பட்டவர்களையும் சொல்வதுதான்
முறையானது!

எனக்குள்ள இருந்த எழுத்து திறனை_

எனக்கு அறிமுகம் செய்த காமில் அவர்களுக்கும்!
குட்டையில் கிடந்த கவிதைகளை-
நெட்டில் [இணையதளத்தில்]ஏற்றி உதவிட்ட -
அபு ப்ஹது அவர்களுக்கும் நன்றியினை
தெரிவித்து கொள்கிறேன்!

மேலும் என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் -
ஆழ்த்திய எனக்கு விருது அளித்த சகோதரி-
யுவராணி தமிழரசன்
அவர்களுக்கு மிக்க நன்றியினை தெருவித்து கொள்கிறேன்!

கருத்து களை இட்டு என்னை -
எழுதிட ஊக்கமளித்து இருக்கும்
அய்யா ரமணி அவர்களுக்கும் நன்றி!

எனக்கு பிடித்தது;
படைப்புகளை நேசிக்காதவனை -
படைத்தவன் நேசிப்பதில்லை-[நபி மொழி]
படைப்புகள் அனைத்தையும் நேசிப்பவன் நான்!

நான் விருது[வேர்சாடில் பிளாக்கர் அவார்ட்] வழங்க விரும்பும்-
நபர்கள்!
1 கருத்தான விஷயங்களை கொண்ட எழுதுபவராகிய
அசரத்-சதக் மஸ்லாகி அவர்கள்!
2 தமிழின் மீது காதல் செய்ய வைக்கும்
தொகுப்பை தரும் குண சீலன் அவர்கள்!
3செய்திகளை தொகுத்து தரும் -
'சிந்திக்கவும்' அவர்கள்!
4 ஸ்ரவாணி அவர்கள்!
5 ஹேமா அவர்கள்!
எழுத்தாள நண்பர்களே !
இந்த விருதினை ஏற்று கொள்மாறு நான்
உங்களை கேட்டு கொள்கிறேன்!

இத்தருணத்தில் மேலும் மக்களுக்கு
நன்மை செய்யும் விதமாக எழுதிட விரும்புகிறேன்!

[எனது ப்ளொக்கரின் மேல் உள்ளது போல-
;கப்' உங்கள் ப்லோக்கரிலும் பொருத்தி கொள்ளுங்கள்!]http://seeni-kavithaigal.blogspot.sg/2012/04/2.html?m=0

23 comments:

  1. விருதினைப் பெற்றமைக்கும்
    மிகச் சரியான பதிவர்களைத் தேர்ந்தெடுத்து
    விருதினைப் பகிர்ந்து கொண்டமைக்கும் வாழ்த்துக்கள்
    தொடர்ந்து சமுக நோக்குள்ள தங்கள்
    அருமையான பதிவுகளைத் தர வேணுமாய்
    அன்புடன் வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. Ayyaa ramani avarkale!
      ungalukku enathu manamaarntha
      nantri!

      Delete
  2. விருதுபெற்றதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. vimalan @
      ungal vaazhthukku-
      mikka nantri!

      Delete
  3. பிரியமான சீனி..
    பார்த்தேன் உங்கள் வலைப்பூ. அடைந்தேன் மலைப்பு. என்ன அழகான தலைப்பு. கடுமையான உழைப்பு.
    உங்கள் ப்ளாக்கர் நல்ல கருத்துக்களைத் தருது.. அதனால விருது.. உங்களைத் தேடி வருது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மிக்க மகிழ்ச்சி நண்பா..

    மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  5. உங்களுக்கு வழங்கப்பட்ட விருதை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தோழரே. நீங்கள் இந்த விருதுக்கு உரியவரே. சிறப்பாக சிந்திக்கவைக்கும் கவிதைகளை எழுதி வருவதற்கு வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துகிறோம். நன்றி. சிந்திக்கவும் ஆசிரியர் குழுமம்.

    ReplyDelete
  6. மகிழ்ச்சி தோழரே மிக்க மகிழ்ச்சியோடு உங்கள் விருதை ஏற்றுகொண்டோம்.

    ReplyDelete
    Replies
    1. puthiya thentral ;
      ungalukku mikka nantri!

      Delete
  7. சீனி...மனம் நிறைந்த வாழ்த்தும் நன்றியும்.உங்கள் எழுத்துக்கள் மீது நம்பிக்கையோடு சொல்கிறேன் இன்னும் இன்னும் வாழ்த்துகள் சேரும் பாருங்களேன் !

    ReplyDelete
    Replies
    1. Hemaa !
      ungalukku nantriyum
      vaazhthukkalum!

      Delete
  8. மன நெகிழ்வுடன் நன்றி கூறுகிறேன் சீனி .
    தங்களை சரியாகத் தேர்ந்து எடுத்து விருது வழங்கிய
    யுவராணி அவர்களுக்கும் என் நன்றிகள்.
    அனைவர்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    மேலும் நிறைய சிறப்பான கவிகள் தர உங்களை
    வாழ்த்துகிறேன். வாழ்க ! வளர்க !

    ReplyDelete
  9. virthu petra anaivarukkam sirappu vaazththukkal ...thangalukku iniya vaazthukkal

    ReplyDelete
    Replies
    1. kalai !
      ungaludaya varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  10. தங்களுக்கும் தங்களிடம் விருதினை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. yuwaraani thamizharasan !
    ungalukku mikka nantriyinai
    theriviththu kolkiren!

    ReplyDelete
  12. எனது ப்ளொக்கரின் மேல் உள்ளது போல-
    ;கப்' உங்கள் ப்லோக்கரிலும் பொருத்தி கொள்ளுங்கள்-----------/////////////////////////////
    aye ayeeee kappu kodukkukkaga jolly jolly.....


    superu seenu...neenga student aathambi

    ReplyDelete
    Replies
    1. kalai;

      unmaiyileye enakku-
      athai (cup) eduthu vaikka theriyaamal-
      irunthu naan patta paadu solla
      mudiyaathu!

      sakothari !yuwaraani avarkal!
      enakku parisaliththathu ennaal
      nampa kooda mudiyala!
      naan theriyaamal kasdappattathu pol
      pirar padakoodaathunu!
      athaiyum serththu ezhuthinen!

      ungal karuththukku-
      mikka nantri!

      Delete
  13. puriyuthu seenu ....

    avvvvvvvvvvvvvvvvvvvv....naan antha cuppai en blogil podurathukku patta paadu irukkeeeeee vaarththaila solla mudiyathuuuuuuuuu thambiiiiiiiii/////////appudi sonnalaum vetkkak keduuuuuuuuuuuuuuuu................yuvarankiku mail panni avanga reply panni appuramum vizhi pithungi thaan potten....

    avlo kastappattanaakkum .....ennai maariyee green sandal paa thambi neengalum,.................

    ReplyDelete