Saturday 1 June 2013

பாத்திரம்!

தாயோட-
மனம்-
பாசத்தின்-
அட்சய பாத்திரம்!

என்னோட-
மனமோ-
பாசத்தை-
யாசிக்கும்-
பிச்சை பாத்திரம்!

அதனை-
சமன் செய்யவா!?-
இறைவன் தருகிறான்-
பெண் மக்களை!

இறைவா!
எப்படி-
நான் எழுதிட-
உன் -
அருட்கொடைகளை...!!


3 comments:

  1. மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நிச்சயமாக இறைவனிம் அருட்கொடைகளை எழுதுவதற்கும் நன்றி செலுத்துவதற்கும் எம் ஆயுள் போதாது என்றே நினைக்கிறேன்

    ReplyDelete