Saturday 29 June 2013

ஓடினால்தான்.....!!

கல்லா!?
முள்ளா!?

பள்ளமா!?
உயரமா!?

அடுத்து -
வருவது!

யோசித்துக்கொண்டே-
நிற்காது!

நதியானது!

சரிவருமா!?
"சரிவாகுமா"!?

முடியுமா!?
"முடிவாகுமா"!?

பயணிக்காமல்-
இருப்பது!

மனித ஜென்மங்களில்-
பெரும்பான்மையானது!

ஓடினால்தான்-
நதி!

இலக்கை நோக்கி-
பயணித்தால்தான்-
லட்சியவாதி!





5 comments:

  1. //ஓடினால்தான்-
    நதி!

    இலக்கை நோக்கி-
    பயணித்தால்தான்-
    லட்சியவாதி!/// உண்மை! அழகான கவிதை

    ReplyDelete
  2. அருமையாச் சொன்னீங்க...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. என்னவொரு அழகான சிந்தனை சகோ.
    அற்புதம்!
    உங்கள் திறமையே திறமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. நல்ல சிந்தனை சீனி.... பாராட்டுகள்.

    ReplyDelete
  5. சரியாய் சொன்னீர்கள்! அருமை! நன்றி!

    ReplyDelete