Friday 28 June 2013

என்றென்றும்.....!!

அடுத்தது-
உங்களில்-
ஒருவர்-
என்றும்!

செய்யும்-
காரியங்கள்-
"எப்பேர்பட்டது"-
என்றும்!

கேலியாகவும்-
கேள்வியாகவும்-
கேட்கிறது-
மரண செய்திகள்-
என்றென்றும்!

இனியாவது-
நம் -
மனங்கள்-
திருந்தும்...!!?



4 comments:

  1. சூப்பர் சீனு ...நல்ல முன்ன்னேட்ட்ரம் காண முடிகிறது உங்கள் எழுத்தில .....வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. திருந்தினால்..... நன்றாகத் தான் இருக்கும்.... ஆனால் திருந்தணுமே!

    ReplyDelete