Saturday 29 June 2013

உரையாடல்...!

நீண்ட -
உரையாடலும்-
வீணானது-
புரியாத மனங்களிடம்!

நீடித்த -
மௌனமும்-
உரையாடி செல்லும்-
புரிந்தவர்களின் -
மனம்!

5 comments: