Sunday 30 June 2013

என்ன நாகரீக உலகமோ!?

பாதுகாக்க -
வேண்டிய-
இயற்கை வளத்தை-
அழிக்கிறான்!

இயற்கை சீற்றத்தில்-
சாகுறான்!

"மறைக்கிறதுக்கு"-
அணியும்-
ஆடையை-
"காட்டுறதுக்காகவே"-
உடுத்துறாங்க!

மானங்கெட்டு-
அலையுதுங்க!

அந்நிய பெண்ணை-
ஏறெடுத்து-
பார்க்காதேன்னு-
சொன்னாங்க!

இப்போ-
"பாதுகாப்பு"-
முக்கியமுங்குறாங்க!

என்ன-
நாகரீக-
உலகமோ!?

நாதாரி காலமோ!?





3 comments:

  1. மறைக்கிறதுக்கு"-
    அணியும்-
    ஆடையை-
    "காட்டுறதுக்காகவே"-
    உடுத்துறாங்க!/

    அசத்தலான வரிகள்
    மிகவும் ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்/

    ReplyDelete