Wednesday 5 June 2013

நிரந்தரமா...!!?

இவ்வுலகில்-
எதுவும் இல்லை-
நிரந்தரமா!

ஆனாலும்-
விரோதத்தில்-
மாய்கிறோம்-
இவ்வுலகமே-
நிரந்தரமா!

6 comments:

  1. ஒருசில அற்ப இன்பத்துக்காகத்தான் இந்த விரோதங்கள் எல்லாம்....
    ஒரு கட்டத்தில் எல்லோரும் உணர்வார்கள்

    ReplyDelete
  2. சாவும்போது கூடவா வரப்போகுது இந்த விரோதம், யோசிங்கப்பா!

    ReplyDelete
  3. விரோதத்தை தவிர்க்கலாம்...

    ReplyDelete
  4. விரோதம் ஊரிப்போன ரத்தம் போல :)))

    ReplyDelete
  5. நிரந்தரம் இல்லாத வாழ்க்கை.

    ஏன் கொள்ள வேண்டும் விரோதம்..... சரியான கேள்வி!

    ReplyDelete