Saturday 1 June 2013

சரித்திரம்!

விதைப்பது-
முளைப்பது-
எதார்த்தம்!

அநீதி-
விதைக்கும்போது-
நீதி-
முளைப்பது-
சரித்திரம்!

எதார்த்தங்களை-
யாரும் -
கவனிப்பதில்லை!

சரித்திரங்களை-
உலகம் -
மறந்ததாக -
தெரியவில்லை!

2 comments:

  1. அழகான ஒப்பீடு. நல்ல சிந்தனை!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நல்ல கவிதை சீனி.... வாழ்த்துகள்.

    ReplyDelete