Friday 25 January 2013

விஷ-ரூபம்..! (1)

படையாட்சி-
ஏன் ஆனது-
மறுமலர்ச்சி!

வாட்டகுடி இரணியன்-
ஏன் ஆனது-
இரணியன்!

அன்பே ஆருயிரே-
பழைய தலைப்பே-
"பி எப்"பே!

"பாரதி கண்ணம்மா"வால்-
இயக்குனருக்கு-
கிடைக்காத-
"அபிசேகமா!?"

டேம் 999-
படத்திற்கு-
தடையும்-
ஏனம்மா!?

பையன்கள்-(பாய்ஸ்)
சங்கரு!
மகளிர் அமைப்புகளால்-
எதிர்க்கபட்டாரு!

"சண்டியரு"-
ஏன்-
"விருமாண்டி" ஆனாரு!

"தெய்வ திருமகளா-"
ஏன்-
 தெய்வதிருமகன்-
ஆனாரு!

உத்தமபுத்திரனால்-
ஒரு சமூகம்-
ஏன்-
ஆத்திரமானார்கள்!

இத்தனைக்கு -
போராடியவர்கள்!

பேரை-
 மாற்றியவர்கள்!

நாமெல்லாம்-
வேடிக்கை பார்த்தவர்கள்!

இது அவர்களின்-
கருத்துரிமை-என
நாமெல்லாம்-
பீற்றி கொண்டவர்கள்!

ஆனால்-
விஸ்வரூபம்-
பற்றிய-
ஆட்சேபனை-
என்றால்!

சொல்கிறோம்-
கருத்து சுதந்திரத்திற்கு-
எதிரானவர்கள்!

அட போங்கப்பு..!!

நல்லா இருக்கு-
நம்ம தீர்ப்பு.....!!?

(தொடரும்...)

4 comments:

  1. விஸ்வரூபத்தில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை! தனிப்பதிவு போட முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. suresh sako!!

      ezhukiren sako!

      mikka nantri!

      Delete
  2. "துப்பாக்கி"-
    சுட்ட ரணங்களே-
    இன்னும் ஆறவில்லை...

    தோழரே உங்களது வேதனைகளை புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக செய்யும் ஊடக பயங்கரவாதம் இது. தன்னை முற்போற்கு வாதியாக அடையாளப்படுத்திய கமலிடம் இருந்து இது வெளிப்பட்டு இருப்பதுதான் கவலைக்கூரியது.

    ReplyDelete
    Replies
    1. thentral !

      ungal karuthirkku mikka nantri sako...!

      Delete