Monday 1 July 2013

ஏங்க...!?

செல்லபிராணியெல்லாம்
வளக்குறாங்க!

கேட்டா-
பணகாரவுங்க!

ஏங்க...!?

எத்தனை-
அநாதை பிள்ளைங்க!?

உலகத்துல-
வாழுறாங்க!

ஒன்னையாவது-
வளர்க்களாமேங்க....!!

5 comments:

  1. வாரீசுகளுக்கு மேலாக
    செல்லம் கொடுத்து வளர்ப்பதைப் பார்க்க
    எனக்கும் அந்த எண்ணம் வந்ததுண்டு
    அதை மிக அருமையான படைப்பாக்கித்
    தந்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உண்மைதான்..நச்சுனு கேட்டிங்க!

    ReplyDelete
  3. அதானே...? நல்ல கேள்வி...!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நல்ல கேள்வி? அவர்கள் முன் வர வேண்டுமே!

    ReplyDelete