Saturday 12 November 2011

விதி!



எந்த-
 கெட்ட எண்ணமும்-
இல்லாத-
பச்ச மண்ணு-
பிறந்த குழந்தைங்க!

எல்லா -
கெட்ட குணமும் உள்ள -
பெரியவர்களிடம் -
வளர்வது!

No comments:

Post a Comment