Sunday 27 November 2011

டிக்.டிக் டிக்!



அழுதிடும் குழந்தை-
பிறந்த பின்!

அழுகையை நிறுத்திடும் -
தாய் நெஞ்சோட -
வைத்த பின்!

காரணம் !-
குழந்தைக்கு -
முதல் சப்தம் !

தாயோட-
 இதய துடிப்பின்-
சப்தம்!

நமது -
அழுகையை -
நிறுத்திய -
அம்மாவை!

அழும் கண்களோட -
தெருவுல நிறுத்திடாதீங்க -
அந்த ஆத்மாவை!

தொடர்புடைய இடுகை....

No comments:

Post a Comment