Thursday 17 November 2011

''ஆச்சா''[பாட்டி]மார்கள்!




பேரக்குழந்தைகளுக்கு-
விளையாட்டு பொருள்-
வாங்கி கொடுத்தவர்கள்!

வயதான பிறகு-
பேர ''புள்ளை''களுக்கு-
விளையாட-
" பொருளாகவே"-
ஆகி விட்டார்கள்!

2 comments:

  1. பாட்டிமார் இல்லாத குழந்தைகள் பாசம் தொலைத்த பிள்ளைகள்....என்பது என் கருத்து!
    அருமை...வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. பாட்டிமார் இல்லாத குழந்தைகள் பாசம் தொலைத்த பிள்ளைகள்....என்பது என் கருத்து!
    அருமை...வாழ்த்துக்கள்!

    ReplyDelete