Monday 14 November 2011

வெறி....!

"கிடைப்பவர்களிடம்-"
 எல்லாம்-
சதையை கடிக்கும்-
''வெறி நாய்''!

பேரங்கள்-
 பேசப்பட்டு-
சதைகளை-
 கடிக்க துடிக்குது -
மனிதன்-என 
 சொல்லி கொள்ளும்-
''காம வெறி ''நாய்!

No comments:

Post a Comment