Wednesday 2 November 2011

தற்பெருமை!



நமது வரவே!
'இருவரின்' கழிவே!

இன்னும்-
 ஏன் பூசிகொள்கிறோம்-!?
தற்பெருமை '''எனும் -
கழிவை!

No comments:

Post a Comment