Thursday 3 November 2011

நீ எப்படி?



சுறு சுறுப்பில்-
எறும்பை போல !

வீரத்தில் சிங்கத்தை -
போல!

தந்திரத்தில் -நரியை
போல!

பலத்தில் -யானையை '
போல!

வேகத்தில் -வேங்கை
போல !

இப்படியெல்லாம் ,
சொல்லி கொள்கிறான் !
மனிதன்!

மனிதர்களே!
மறந்து விட்டோமே-
கொஞ்சம் மனிதனாக -
வாழ!

No comments:

Post a Comment