Wednesday 2 November 2011

ஆறு!

அன்று -
பாலாறும்-
தேனாறும்-
ஓடிய-
 தமிழ் நாடாம்!

இன்று -
மது ஆறாக -
ஓடுதே -
என்ன கேடாம்!?

No comments:

Post a Comment