Saturday 12 November 2011

நிழல்!



நீ!
நிழற்குடையின் -
நிழலில் ஒதுங்கியது -
போதும்!

நீ!
ஆலமரமாக மாறி-
மத்தவங்களுக்கு-
நிழல் கொடு!

No comments:

Post a Comment