Saturday 12 November 2011

மழை தரும் நினைவலை!



தூறல் நேரம்-
நான் மட்டும் -
உன்னை-
நேசித்த காலம்!

அடை மழை-
நாம் நேசித்து -
கொண்டிருந்த-
 காலங்கள்!

சாலையில்-
 தேங்கி இருக்கும் -
மழை நீர்!-
என் மனதில்-
 தேங்கி  நிற்கும் -
உன் நினைவுகள்!

No comments:

Post a Comment