Sunday 13 November 2011

பழி போடுவது!

மிதித்திடுவான்-
முள்ளை!

பின்-
குத்தியதாக -
குறை சொல்வான்-
முள்ளை!

வளங்களை -
கொள்ளை அடித்து -
இயற்கையை-
சீண்டுவான்!

அழிவு வந்த பின்-
''இயற்க்கை சீற்றம்''-
என்பான்!

No comments:

Post a Comment