Thursday 21 November 2013

கணக்கு..!

நல்லாட்சி வருமென்று-
வாக்களித்தோம்!

மாறாத நிலை கண்டு-
விக்கி தவிக்கிறோம்!

பணத்திற்கு-
பாதுகாப்பு -என
வங்கியில்-
வைத்தார்கள்!

வங்கிக்குள்ளேயே-
"கணக்கு"முடிக்கபடுகிறார்கள்!"

3 comments:

  1. வார்த்தையே இல்லை...நிலைமை அப்படிப் போய்க்கொண்டு இருக்கிறது சகோ....

    ReplyDelete
  2. பல இடங்களில் பாதுகாப்பு இல்லை என்பதை சொன்ன கவிதை..... மோசமான நிலை தான்....

    ReplyDelete