Friday 22 November 2013

மின்னலா!? மின்சாரமா!?

வந்தாய்-
மறைந்தாய்-
அதிர்வை தந்தாய்!

என்னவளே!
நீ!
மின்னலா!?
மின்சாரமா!?

நம் -
தமிழகத்தில்-
மின்னலை விட-
மின்சாரமே அபூர்வம்!

எனக்கும்-
உன்பார்வைஎன்பதும்-
அதுபோலாகும்!

3 comments:

  1. அடடா.... வராத மின்சாரத்தால் ஒரு நன்மை - புது உவமை கிடைத்திருக்கிறதே.....

    ReplyDelete